எழுதிய கவிகளும்
பேசிய மொழிகளும்
பாடிய கீதங்களும்
காலடித் தடங்களும்
கண்ணோர நீர்த்துளியும்
இதழோரப் புன்னகையும்
இதமான சுவாசமும்
விரல்கசியும் நேசமும்
ஒய்யார வனப்பும்
உயிர் சிதைக்கும் பார்வையும்
காதோர ரகசியங்கள்
பேசாத மௌனங்கள்
செல்லமான ஊடல்கள்
கோபம் மறந்த கூடல்கள்!
உறவாக நீ இல்லை,
உணர்வாக வாழ்கின்றாய்!
நினைவுகளை சுமந்துகொண்டு,
உனக்காக வாழ்கின்றேன்!
இல்லை,
எனக்காக,
என காதலுக்காக,
உன்னை காதல் செய்வதற்காக,
வாழ்கின்றேன்!
பேசிய மொழிகளும்
பாடிய கீதங்களும்
காலடித் தடங்களும்
கண்ணோர நீர்த்துளியும்
இதழோரப் புன்னகையும்
இதமான சுவாசமும்
விரல்கசியும் நேசமும்
ஒய்யார வனப்பும்
உயிர் சிதைக்கும் பார்வையும்
காதோர ரகசியங்கள்
பேசாத மௌனங்கள்
செல்லமான ஊடல்கள்
கோபம் மறந்த கூடல்கள்!
உறவாக நீ இல்லை,
உணர்வாக வாழ்கின்றாய்!
நினைவுகளை சுமந்துகொண்டு,
உனக்காக வாழ்கின்றேன்!
இல்லை,
எனக்காக,
என காதலுக்காக,
உன்னை காதல் செய்வதற்காக,
வாழ்கின்றேன்!
No comments:
Post a Comment