மானாட
மயிலாட
மயில் போல நீயாட
மனமிங்கு கூத்தாடுதே!
கண்மணியாட
மெல்லிடையாட
கருமேகக்குழலாட
கண்கள் உனை தொடர்ந்தோடுதே!!
கால் சலங்கை ஜதி போட
கை இரண்டில் நயம் கூட
செவ்விதழ்கள் ஸ்ருதி பாட
உயிர் மெல்ல வழிந்தோடுதே!!!பேப்பர், பேனா... போதுமென்ற அளவு தனிமை... பெரிதாய் சிறிதாய் எண்ணங்கள்... பதிவேற்றம் செய்ய இந்த ப்ளாக்!!
No comments:
Post a Comment